Akshaya Thrithiyai – Akshaya Thiruthiyai
சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். தெய்வமே துணை என மானம் காக்கவேண்டி பாஞ்சாலி, சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத! கோவிந்த! புண்டரீகாக்ஷ!ரக்ஷமாம் சரணாகதம் எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம். இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே… Read More »