Category Archives: shiva Temples

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா!

#சிதம்பரம்நடராஜர்கோயில் #ஆனித்_திருமஞ்சன_தரிசன_விழா! சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா! Video Link #சிதம்பரம்_நடராஜர் கோயிலில் #ஆனி-த் #திருமஞ்சனவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கியத் திருவிழாவான தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் விழா நடைபெற்றது. 14/07/2021 நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டத்தில் நடராஜர், #சிவகாமிஅம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து 15/07/2021 அதிகாலை 3… Read More »

Arulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.   850 ஆண்டுகள் பழமையான மிகவும் சிதிலமடைந்த ஆலயம் அப்பகுதியை சேர்ந்த சிலரின் கடும் முயற்சியால் தற்போது புதுபொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது.  இரு கருவறைகளுடன் மதில்களும் கட்டப்பட்டு கார்த்திகை 24  டிசம்பர் 9, 2016 இல் கும்பாபிஷேகம் காண இருக்கும் இவ்வாலயத்தில் கயிலாய நாதர் தனி கருவறையிலும் உமாமகேஸ்வரி தனி கருவறையிலும் அருள்கின்றனர்.  மேலும் இங்கு… Read More »

Kanchi Mahan – Maha periyava – Paramacharyar – Chandrasekarendhra Saraswathi Swamy’s Birthday celebrations at his lovable place Thenambakkam Brahmapureeswarar Temple.

      All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   Maha Periyava loved to stay and was staying for 6 years from 1972 to 1978 at Thenambakkam Lord Brahmapureeswarar Temple and as per his wish, a Vedha Padasala was also started here at Thenambakkam in 1978 and is still running creating a lot of… Read More »

VAZHKARUTHEESWARAR Temple – KANCHIPURAM

வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் வழக்குகள் அரசவையின் வழக்கு மன்றங்களுக்கு கொண்டு செல்லப்படாமல் இவ்வாலயம் கொண்டு வரப்பட்டது.  இங்குள்ள  சிவ பெருமான் தன் முன் வைக்கப்படுகின்ற  அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு அளித்தார். இன்றும், மக்கள் தங்கள் சட்ட சிக்கல்கள் தீர இவ்விறைவனை வணங்கி வருகின்றனர். சாதாரணமாக, எவர்களால் ருத்ர யாகம் பண்ண முடிகிறதோ அவர்கள் ருத்ர யாகம் பண்ணுகிறார்கள், பிறர் பிரதஷினம் (நடந்து ஆலயத்தை சுற்றி வருதல்)… Read More »