நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்

நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்!! திருவேளுக்கை #திவ்யதேசம் – ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் திருக்கோவில் #நவராத்திரி#உற்சவம்#ஐந்தாம்நாள்ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்#நாச்சியார் திருக்கோலத்தில் கண்ணாடி அறையில் சேவை..! நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்..! அபிஷேகம், அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும்.

நவராத்திரி பூஜை முறை!

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்: • முதல் நாள் – அரிசி மாவு பொட்டு • இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம் • மூன்றாம் நாள் –முத்து  மலர் • நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு • ஐந்தாம் நாள் – கடலை பறவையினம் • ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம் • ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்) • எட்டாம்… Read More »

“நரசிம்மர் வழிபாடு” – 40 தகவல்கள்!!

நரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்: நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம… Read More »

சித்ரா பௌர்ணமி சிறப்பு!

சித்திரா பௌர்ணமி – 16 ஏப்ரல் 2022 சித்ரா பௌர்ணமி என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது. சித்திரா பௌர்ணமி புராண கதை: தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி… Read More »

ஸ்ரீ ராம நவமி சிறப்பு: தெரிந்த புராணம்… தெரியாத கதை!

ஸ்ரீ ராம நவமி சிறப்பு! தெரிந்த புராணம்… தெரியாத கதை! ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை. ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்: அனந்தன் ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன்… Read More »

உகாதி (Ugadi) அல்லது யுகாதி (ఉగాది / ಯುಗಾದಿ) சிறப்பு!

யுகாதிலு பண்டிகைலு ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. உகாதி (Ugadi) அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர… Read More »

அறிந்தும்! அறியாத!! அற்புதத் தகவல்கள்!

அறிந்தும் அறியாத அற்புதத் தகவல்கள் 1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போட தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடத்திலும் செய்யலாம். 2. தொட்டா சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டில் வளர்த்தால் கண் படுதல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது. 3. வீட்டில் விக்ரகங்களை… Read More »

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்!

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்! மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். “தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.“ பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த… Read More »

மகிமை வாய்ந்த மாசி மகம்! மாசி மகம் சிறப்பு!!

மாசி மகம் சிறப்பு: மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும் மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு… Read More »

18 சித்தர்களும்! ஜீவசமாதியும்!!

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.(18 Siddhargal and Jeeva Samadhi of Tamil Nadu) அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார். கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார். திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார். குதம்பை சித்தர் – 1800 வருடம்… Read More »