#சிதம்பரம்நடராஜர்கோயில் #ஆனித்_திருமஞ்சன_தரிசன_விழா!
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா! Video Link
#சிதம்பரம்_நடராஜர் கோயிலில் #ஆனி-த் #திருமஞ்சனவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கியத் திருவிழாவான தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் விழா நடைபெற்றது. 14/07/2021 நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டத்தில் நடராஜர், #சிவகாமிஅம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து 15/07/2021 அதிகாலை 3 மணியிலிருந்து நடராஜப் பெருமான், #சிவகாமி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் #மகாஅபிஷேகம் நடைபெற்றது. மதியம் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து #நடராஜர், #சிவகாமி_அம்பாள் #பக்தர்கள் இன்றி சித் சபைக்கு எழுந்தருளினர். தீபாராதணை கட்டப்பட்டது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் சித்சபையில் #சாமி #தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று #சாமிதரிசனம் செய்தனர். இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.