தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
Darbha Mat / Darbha Aasana
Karungali Kattai
பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சி தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனை ஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். தர்ப்பைப் புல் பாய் எவ்வளவு நன்மைகளை தருகிறது என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யத்தை தருகிறது.
தர்ப்பைப் புல் :
தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகை தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிர்ச்சியையும், மன அமைதியையும் உணர முடியும். ‘தர்ப்பை, புண்ணிய பூமியை தவிர வேறெங்கும் வளராது” என்பது ஐதீகம். தர்ப்பைப் புல் வளருமிடங்களில் எண்ணற்ற ஜீவராசிகள் அடைக்கலமாகியிருப்பதைப் பார்க்கலாம்.
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும், கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பைப் புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.
தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால்
உடல்சூடு தணியும்..
மன உளைச்சல் நீங்கும்..
நல்ல உறக்கம் கிடைக்கும்..
ஆரோக்கியம் நீடிக்கும்.
இந்தப் பாயில் படுத்து உறங்கினால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.