Category Archives: Uncategorized

நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்

நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்!! திருவேளுக்கை #திவ்யதேசம் – ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் திருக்கோவில் #நவராத்திரி#உற்சவம்#ஐந்தாம்நாள்ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்#நாச்சியார் திருக்கோலத்தில் கண்ணாடி அறையில் சேவை..! நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்..! அபிஷேகம், அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும்.

நவராத்திரி பூஜை முறை!

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்: • முதல் நாள் – அரிசி மாவு பொட்டு • இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம் • மூன்றாம் நாள் –முத்து  மலர் • நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு • ஐந்தாம் நாள் – கடலை பறவையினம் • ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம் • ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்) • எட்டாம்… Read More »

மகிமை வாய்ந்த மாசி மகம்! மாசி மகம் சிறப்பு!!

மாசி மகம் சிறப்பு: மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும் மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு… Read More »

18 சித்தர்களும்! ஜீவசமாதியும்!!

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.(18 Siddhargal and Jeeva Samadhi of Tamil Nadu) அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார். கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார். திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார். குதம்பை சித்தர் – 1800 வருடம்… Read More »

கண்ணன் என்னும் ஞான ஒளி! ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்!!

கண்ணன் என்னும் ஞான ஒளிஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம். ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக்கொண்டிருக்கிறான் என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீகிருஷ்ண… Read More »

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. காஞ்சியில் கிழக்கு நோக்கி உட்கார்ந்த நிலையில் 25 அடியில் விஷ்வ ரூப தரிசனம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்பாடகம் என்று போற்றப்படும் இத்திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் – இருவரும் இரு பாசுரங்கள் வீதமும் பேயாழ்வர், பூதத்தாழ்வார் இருவரும் ஒரு பாசுரம் வீதமும் நான்கு ஆழ்வார்கள் ஆறு பாசுரங்களில் போற்றுகின்றனர். All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.… Read More »

Temple Vimanam – Temple Planes – ஆலய விமானம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக முக்கியமானவைகள் என்று சொல்லலாம். ப்ரண வாக்குருதி விமானம் 2. விமலாக்குருதி விமானம் 3. சுத்தஸ்த்வ விமானம் 4. தாரக விமானம்5. சுகநாக்ருதி விமானம் 6. வைதிக விமானம் 7. உத்பலா விமானம் 8. சௌந்தர்ய விமானம் 9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம்… Read More »