தை கிருத்திகை சிறப்பு:- முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?… நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை” என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால்… Read More »

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள்!

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள் படத்தில் இருக்கும் மரம் தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.  இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில… Read More »

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டையின் நன்மைகள்!

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!Darbha Mat / Darbha AasanaKarungali Kattai பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சி தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனை ஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். தர்ப்பைப்… Read More »

பகுத்தறிவாளர்கள் இதைப் படிக்க வேண்டாம்! பக்திமான்கள் மட்டும் படிக்கவும்.

பகுத்தறிவாளர்கள் இதைப் படிக்க வேண்டாம், பக்திமான்கள் மட்டும் படிக்கவும்! ஆன்மீகத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான அற்புதமான பதிவு இது… ஆதாரம் காட்ட முடியுமா…? எந்த புத்தகத்தில் உள்ளது..? நிரூபிக்க முடியுமா என்று கேட்கும்… இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை இல்லை இல்லை என்று மறுப்பாளர் கூட்டத்திற்கு இது சம்பந்தமில்லாத பதிவு…இந்தப் பதிவு மிகவும் பழைய பதிவு தான் இருந்தாலும் இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று ஆன்மீக அன்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சுவாரசியமான… Read More »

2022 வைகுண்ட ஏகாதசி!

2022 வைகுண்ட ஏகாதசி! மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. கண்ணன் கீதையில் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும்… Read More »

ANIVARA ASTHANAM in Sri Venkateswara Swamy Temple(Tirumala Tirupati) Pushpa Pallaki Seva

Lord Sri Venkateswara Swamy with both of HIS Consorts of Sridevi and Bhudevi on Pushpa Pallaki Seva held on the occasion of ANIVARA ASTHANAM. Location: Tirumala Tirupati திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஆனி வார அஸ்தானத்தின் போது ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இரு மனைவிகளுடன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாவித்தார்.

Annual Brahmotsavams in Sri Venkateswara Swamy Temple(Tirumala Tirupati) Sixth Day Special

Annual Brahmotsavams in Sri Venkateswara Swamy Temple @ Tirumala Tirupati, Tirumala Tirupati Devasthanam is scheduled to be held from 07.10.2021 to 15.10.2021. The sixth Day of Brahmotsavam is Hanumantha Vahanam held on 12/10/2021 – Tuesday 9.00 am to 10.00 am. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சம் 07.10.2021 முதல் 15.10.2021 வரை நடைபெறுகிறது.… Read More »

கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை!

வேலுார் காகிதப்பட்டறை புது பைபாஸ் ரோட்டில் (தி சென்னை சில்க்ஸ் அருகே)ராஜா ஆன்மீகம் நிறுவனத்தின் புதிய கிளை சென்ற மாதம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நிறுவனர் ராஜேஸ்வரி பக்தவத்சலம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதில், இயக்குனர்கள் நாகராஜன், ஜெயந்தி, வேலுார் கிளை இயக்குனர் முகுந்தன், ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் இந்தியா தலைமை விற்பனை அதிகாரி ஆல்பர்ட், டிஜிபி அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன், கட்டட வடிவமைப்பாளர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து,… Read More »

கண்ணன் என்னும் ஞான ஒளி! ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்!!

கண்ணன் என்னும் ஞான ஒளிஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம். ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக்கொண்டிருக்கிறான் என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீகிருஷ்ண… Read More »

The Grand Opening!

The Grand Opening Invitation! Greetings! We are excited to invite you to the grand opening of Raja Spiritual’s New Branch in Vellore. Date: 20.08.2021, Friday, Time: 9.15am Venue: No.141-A, New Bypass Road M.P.Sarathi Nagar, Kakithapattarai (Near The Chennai Silks) Vellore – 632012 We expect your presence! Yours, Raja Spiritual, Kanchipuram | Vellore