Sonna vannam Seitha perumal – Yathokthakari Perumal Temple – Brahmotsavam

    சொன்ன வண்ணம் செய்த பெருமாள்   விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள கோமளவல்லி சமேத யதோத்தகாரி பெருமாள் கோவில் வைணவம் கொண்டாடும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமழிசையாழ்வார் சிஷ்யன் கனிகண்ணன்,  மன்னனால் அவரைப்பாடும்படி  நிர்பந்திக்கப்பட்டான். மறுத்த கனிகண்ணன் மன்னனால் நாடுகடத்தப்பட்டான். திருமழிசையாழ்வாரிடம் வந்து நிகழ்ந்தவையுரைத்து காஞ்சியை விட்டுக் கிளம்பினான் கனிகண்ணன். திருமழிசையாழ்வார் தானும் கிளம்பி வெளியேற யதோத்தகாரி பெருமாளிடம் நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள் எனக்கூற, பெருமாள் அவர் பின்னால் சென்றார். ஆழ்வார்… Read More »

Panguni Uthiram – God’s Wedding

பங்குனி உத்திரம்  அனைத்து இந்துக்களும் கொண்டாடும் ஒரு முக்கிய திருவிழா பங்குனி உத்திரம்.  கடவுளர்களின் திருமணங்கள் நடந்தேறிய தினம் இது.  பெருவாரியான ஆலயங்களில் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.  கௌரி சங்கரர், தெய்வானை முருகன், ஆண்டாள் ரெங்கமன்னார், சீதா ராமர் போன்ற தெய்வங்களின் திருமண நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த பத்து நாட்களிலும் தேர், தெப்பம், அறுபத்து மூவர், பல்வேறு வாகனங்களில் வீதி உலா போன்றவை இடம்பெறும். மேலும் அய்யப்பன் மற்றும் மகாலக்ஷ்மி போன்ற தெய்வங்களின்  பிறந்த… Read More »

Karadaiyan Nonbu

  காரடையான் நோன்பு  (காரடை உண்டு நோன்பு முடிப்பது) இந்த நாளில் இறப்பான் எனத் தெரிந்தும் தன் மாங்கல்ய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து சத்தியவானை மணந்த சாவித்திரி, குறிப்பிட்ட அந்நாளில் அன்ன ஆகாரமின்றி அரை நொடியும் கணவனைப் பிரியாது நோன்பிருந்தால். அவளது பத்தினித் தன்மையினால், சத்தியவானின் உயிர் கவர்ந்த எமனைத் தொடர்ந்து அவருடன் வாதிட்டு, போராடி தன் கணவரின் உயிரைத் திருப்பித் தருமாறு பல வகையிலும் வேண்டினாள். அதனைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன்… Read More »

Dhoop – Dhoopam

        According to Slokas 102-104 of Thripura Sundari Manasa Pooja Sthothram of the Sankarar, The extra addition of ahil sticks adds to the fragrance of the incense. It is found that many ingredients have been added to incense. The custom of using incense for worship has been in practice for more than… Read More »

VAZHKARUTHEESWARAR Temple – KANCHIPURAM

வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் வழக்குகள் அரசவையின் வழக்கு மன்றங்களுக்கு கொண்டு செல்லப்படாமல் இவ்வாலயம் கொண்டு வரப்பட்டது.  இங்குள்ள  சிவ பெருமான் தன் முன் வைக்கப்படுகின்ற  அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு அளித்தார். இன்றும், மக்கள் தங்கள் சட்ட சிக்கல்கள் தீர இவ்விறைவனை வணங்கி வருகின்றனர். சாதாரணமாக, எவர்களால் ருத்ர யாகம் பண்ண முடிகிறதோ அவர்கள் ருத்ர யாகம் பண்ணுகிறார்கள், பிறர் பிரதஷினம் (நடந்து ஆலயத்தை சுற்றி வருதல்)… Read More »

Maha Maham / Maha Magam

    ஜோதிட ரீதியாக சூரியனின் சொந்த வீடான சிம்மத்தில் குருவுடன் சந்திரன் இருக்கும் காலமே மகாமகம் என்று தமிழகத்தில் மிகச்சிறந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிம்மத்தில் குரு இருக்கும் காலம் கோதாவரி புஷ்கராலு என்று ஆந்திரா, தெலுங்கனா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் மஹாகும்பமேளா என்று கர்நாடகா, மத்யப்ரதேஷ் போன்ற மாநிலங்களிலும் – மிகச்சிறந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது, இந்தியாவின் பெரும்பகுதியில் நீர் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இக்காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்களின் பாதிப்பை குறைக்கவே இச்சமயம் நீர் திருவிழாவாகக்… Read More »

Garuda Vahanam

  கருட வாகனம். மந்திரமோ அஷ்டதிக்கு மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.   ஆலயங்களில் உற்சவ காலங்களில் இறைவனை வாகனங்களில் ஏற்றி வீதி உலா வரச்செய்வர்.  நம் இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு. விநாயகர் என்றால்… Read More »

MahaShivarathri

  மஹாசிவராத்திரி என்பது சிவ சக்தியின் திருமணமான மாசி மாத தேய்பிறை பதினான்காம் நாள்  கொண்டாடப்படும் ஒரு விழா. இந்த ஆண்டில் மார்ச் 7 ஆம் தேதி வருகிறது.  சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொண்டாடப்படும். சிவபுராணத்தின் படி கீழ்கண்ட ஆறு விஷயங்கள் மஹாசிவராத்திரி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆன்ம சுத்தி அளிக்கும் – அபிஷேகங்கள் – தண்ணீர், பால், தேன், ருத்ராக்ஷம் மற்றும் வில்வம் ஆகியவற்றால் வெற்றியைக் குறிக்கும் விபூதி நீண்ட… Read More »

Maargazhi sirappu pasurangal – Thiruvempavai – Thirupalliezhuchi – Pasuram 7

Adhupazach chuvaiyena amudhena aridharku aridhena elidhena amararum ariyar idhuavan thiruvuru ivan avan enave engalai anduondu ingezun dharulum madhuvalar pozilthiru uththara kocha mangaiyul laythirup perunthurai manna edhuemaip panikolum aruadhu ketpom emperu manpalli ezundharu laye   Meaning: That, is like the taste of the fruits, like the nectar, to know difficult or simple – this even the… Read More »

Maargazhi sirappu pasurangal – Thiruvempavai – Thirupalliezhuchi – Pasuram 6

Pappara vittirun dhunarumnin adiyar pandhanai vandharuth thar avar palarum maippuru kanniyar manudath thiyalbin vananguki rar anan ginmana vala cheppuru kamalangal malarumthan vayalchuz thirupperun thuraiyurai chivaperu mane ippirap paruththemai andarul puriyum emperu manpalli ezundharu laye   Meaning: Staying liberated, Your slaves experiencing (You), cutting off the bonds, they, many in number, worship with the human feeling… Read More »